இந்நூல் 2013 இல் திருவாரூர் இலக்கிய வளர்ச்சிக் கழகம் நடத்திய இலக்கிய இலக்கணத் தொடர் கருத்தரங்கில் வெளியிடப்பட்டது. இந்நூலை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கிய போது, அன்று அந்நூலைப் படித்துவிட்டு மறுநாள் என்னை விடயபுரம் என்ற ஊரில் சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள் என்று பாராட்டினார். கீற்று இணையத் தளத்திலும் இந்நூல் வெளியிடப்பட்டிருக்கிறது. மீண்டும் பெரியாரை அவதூறு செய்வதிலேயே சில குழுக்கள் முனைந்திருப்பதால் இந்நூல் இரண்டாம் பதிப்பாக இப்போது வெளிவருகிறது.
System Details
Requires OverDrive Read (file size: N/A KB) or Adobe Digital Editions (file size: 679 KB) or Kobo app or compatible Kobo device (file size: N/A KB) or Amazon Kindle (file size: N/A KB).