அந்த மலையோர நகரத்தில் குளிர்காலத்தில் மட்டுமே கொலைகள் நடக்கின்றன.அவை மாயா என்ற ஆவியின் வேலை என்று எல்லோரும் நம்புகிறார்கள்.அது மனித வேலையா?அமானுஷ்ய வேலையா என்பதை கண்டு பிடிக்க வரும் வினோத்தும் அருணும் எதிர் கொள்ளும் சம்பவங்களே கதை!
System Details
Requires OverDrive Read (file size: N/A KB) or Adobe Digital Editions (file size: 719 KB) or Amazon Kindle (file size: N/A KB).